sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கரும்பு தோட்டத்தில் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு

/

கரும்பு தோட்டத்தில் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு

கரும்பு தோட்டத்தில் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு

கரும்பு தோட்டத்தில் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு


ADDED : ஜூலை 09, 2024 02:37 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்;தாளவாடி அருகே ராமாபுரம் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய நான்கு யானைகள், அப்பகுதியில் மல்லு என்பவரின் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தன.

நேற்று மாலை வரை வெளியேறவில்லை. மொத்தம், 6 ஏக்கர் பரப்பிலான கரும்பில், ௨ ஏக்கர் கரும்பை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின. வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்றிரவு, 7.30 மணிக்கு வனப்பகுதிக்குள் சென்றன. யானையை விரட்டும் பணியை வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் வெகுநேரம் பரபரப்பு நீடித்தது.






      Dinamalar
      Follow us