sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் தீ விபத்தால் பரபரப்பு

/

முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் தீ விபத்தால் பரபரப்பு

முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் தீ விபத்தால் பரபரப்பு

முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் தீ விபத்தால் பரபரப்பு


ADDED : செப் 05, 2024 03:21 AM

Google News

ADDED : செப் 05, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் தீ விபத்து நடந்ததால், கோபி அருகே நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

கோபி அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் அருண்ரங்கராஜ், 38. இவரது வீட்டில் நேற்று மதியம் 2:00 மணிக்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அவரது வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அருண்ரங்கராஜை பத்திர-மாக மீட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரித்-தனர். அருண் ரங்கராஜ், கர்நாடகா மாநிலத்தில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர் என போலீசார் விசார-ணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us