sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெறிநாய் கடித்து பலியான ஆடுகள் உடலுடன் விவசாயிகள் போராட்டம்..

/

வெறிநாய் கடித்து பலியான ஆடுகள் உடலுடன் விவசாயிகள் போராட்டம்..

வெறிநாய் கடித்து பலியான ஆடுகள் உடலுடன் விவசாயிகள் போராட்டம்..

வெறிநாய் கடித்து பலியான ஆடுகள் உடலுடன் விவசாயிகள் போராட்டம்..


ADDED : ஆக 30, 2024 04:17 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் அருகே பகவதிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவர், 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்த்து வருகிறார். வேலுசாமி தோட்டத்துக்குள் நேற்று முன்-தினம் இரவில் புகுந்த தெருநாய்கள், செம்மறி ஆடுகளை துரத்தி துரத்தி கடித்ததில் இரு ஆடுகள் பலியாகி விட்டன. /

ஆறு ஆடுகள் பலத்த காயமடைந்தன.இந்நிலையில் இறந்த ஆடுகளை, சக விவசாயிகள் உதவியுடன் காங்கேயம் தாசில்தார் அலுவலகத்துக்கு, விவசாயி வேலுசாமி நேற்று காலை கொண்டு வந்து, அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். நாய்களால் கடித்துக் கொல்லப்பட்ட ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தினர். தாசில்தார் மயில்சாமி, பி.டி.ஓ., விமலாதேவி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us