sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரு மாநில எல்லையில் பறக்கும் படை சோதனை

/

இரு மாநில எல்லையில் பறக்கும் படை சோதனை

இரு மாநில எல்லையில் பறக்கும் படை சோதனை

இரு மாநில எல்லையில் பறக்கும் படை சோதனை


ADDED : ஏப் 24, 2024 02:22 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்,

தமிழக - கர்நாடகா எல்லையான, காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் வரும், 26 மற்றும் மே, 7 என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதையொட்டி தமிழக - கர்நாடகா எல்லையான காரப்பள்ளம் சோதனைச் சாவடியில், ஈரோடு மாவட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

* கர்நாடகாவில் வரும், 26ல், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை சோதனைச்சாவடி, பர்கூர் போலீஸ் ஸ்டேஷன், கர்ககேண்டி செக்போஸ்ட், ஆகிய பகுதிகளில், பர்கூர் போலீசார் தீவிர வாகன சோதனை செய்த பின்னரே, கர்நாடகா மாநிலத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us