sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

/

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 06, 2024 07:08 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க ஒன்றிய தலைவர் சுசிலா தலைமை வகித்தார். சமூக தணிக்-கையை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,10 ஆண்டு பணி முடித்த அமைப்பாளர்களுக்கு அரசு பணியில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். சத்துணவு ஊழியர்கள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us