sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மைதானத்தில் கால்பந்து வீரர் மரணம்

/

மைதானத்தில் கால்பந்து வீரர் மரணம்

மைதானத்தில் கால்பந்து வீரர் மரணம்

மைதானத்தில் கால்பந்து வீரர் மரணம்


ADDED : மே 30, 2024 02:00 AM

Google News

ADDED : மே 30, 2024 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 45. தனியார் பத்திர எழுத்தரான இவர், டென்-10 என்ற கால்பந்து கிளப் உறுப்பினர்.

வழக்கம் போல் நேற்று காலை, சங்கு நகரில் உள்ள மைதானத்துக்கு கால்பந்து பயிற்சியில், 7:30 மணிக்கு ஈடுபட்டு கொண்டிருந்தார். 9:00 மணிக்கு திடீரென அவர் மயங்கி மைதானத்தில் விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்சில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us