sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளிகளுக்கு மரக்கன்று வனத்துறை வினியோகம்

/

பள்ளிகளுக்கு மரக்கன்று வனத்துறை வினியோகம்

பள்ளிகளுக்கு மரக்கன்று வனத்துறை வினியோகம்

பள்ளிகளுக்கு மரக்கன்று வனத்துறை வினியோகம்


ADDED : ஆக 24, 2024 01:25 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிகளுக்கு மரக்கன்று

வனத்துறை வினியோகம்

ஈரோடு, தமிழக அரசின் 'பசுமை தமிழகம் திட்டத்தில்', ஈரோடு மாவட்ட அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலி இடங்களில் மரக்கன்று நடுவதற்கும், மாணவர்களின் வீடுகளில் காலி இடங்களில் நடவும், பள்ளிகளுக்கு வனத்துறை சார்பில் மரக்கன்று வினியோகித்துள்ளனர்.

இதன்படி மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு, 500 மரக்கன்று, வடுகப்பட்டி அரசு உயர்நிலை பள்ளிக்கு, 100, அரச்சலுார் அரசு மேல்நிலை பள்ளிக்கு, 500, அவல்பூந்துறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 630 மரக்கன்று நேற்று வினியோகித்தனர். இயல்வாகை, மகாகனி, புங்கன், வேம்பு, பூவரசு, புளி, அத்தி உள்ளிட்ட மரக்கன்று வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us