sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஆடு வளர்ப்போர் அச்சம்

/

ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஆடு வளர்ப்போர் அச்சம்

ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஆடு வளர்ப்போர் அச்சம்

ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஆடு வளர்ப்போர் அச்சம்


ADDED : ஜூன் 24, 2024 02:56 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொடக்குறிச்சி;மொடக்குறிச்சியை அடுத்த கரியாகவுண்டன் வலசை சேர்ந்தவர் வடிவேல், 65, சரவணன், 50; இருவரும் தோட்டத்தில் ஆடுகள் வளர்க்கின்றனர். இதில் ஆறு ஆடுகளை நேற்று அதிகாலை காணவில்லை. அவற்றின் மதிப்பு,

80 ஆயிரம் ரூபாய்.

இதுகுறித்து இருவரும் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்துள்ளனர். சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு அதிகாலை வரை மொடக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஆடுகள் திருட்டு போவது சமீபத்தில் வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து போலீசிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us