sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சா வழக்கில் ௨ பேர் மீது குண்டாஸ்

/

கஞ்சா வழக்கில் ௨ பேர் மீது குண்டாஸ்

கஞ்சா வழக்கில் ௨ பேர் மீது குண்டாஸ்

கஞ்சா வழக்கில் ௨ பேர் மீது குண்டாஸ்


ADDED : பிப் 24, 2025 04:39 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: திருச்சி, பாண்டமங்கலம், முஸ்லிம் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 48; கவுந்தப்பாடியில் பவா கல்யாண மண்டபம், சம்பளகாடு பகுதியில் வசிக்கிறார்.

இதேபோல் கடலுார், புலியூர் வசனன்குப்பம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சிவபிரகாசம், 48; கஞ்சா விற்ற இருவரையும் கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் மூலம் கோபி மது

விலக்கு போலீசார் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசீலனை செய்து இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us