sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவியை பார்க்க சென்ற கணவன் கிணற்றில் மூழ்கி பலி

/

மனைவியை பார்க்க சென்ற கணவன் கிணற்றில் மூழ்கி பலி

மனைவியை பார்க்க சென்ற கணவன் கிணற்றில் மூழ்கி பலி

மனைவியை பார்க்க சென்ற கணவன் கிணற்றில் மூழ்கி பலி


ADDED : மார் 12, 2025 08:15 AM

Google News

ADDED : மார் 12, 2025 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள ஊத்தம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி, 52; இவரின் மனைவி அன்னக்கொடி, 47; இவரின் பெற்றோர் திருப்பூர் மாவட்டம் முத்துார் அருகே சென்னாக்கல்மேடு, இடையன்காட்டு தோட்டத்தில் வசிக்கின்றனர். அன்னக்கொடி தனது தாய்வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வேலுச்சாமி மனைவியை பார்க்க வந்தார்.

அன்று மாலை அருகிலிருந்த விவசாய கிணற்றில் வேலுச்சாமி மற்றும் சிறுவர்கள் குளித்தனர். வேலுச்சாமி தவிர மற்றவர்கள் அனைவரும் வீடு திரும்பி விட்டனர். இதனால் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடியபோது வேலுச்சாமி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us