sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.4.76 கோடி மதிப்பிலான திட்டப்பணி துவக்கம்

/

ரூ.4.76 கோடி மதிப்பிலான திட்டப்பணி துவக்கம்

ரூ.4.76 கோடி மதிப்பிலான திட்டப்பணி துவக்கம்

ரூ.4.76 கோடி மதிப்பிலான திட்டப்பணி துவக்கம்


ADDED : செப் 01, 2024 04:06 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் யூனியன் ஆலம்பாடி ஊராட்சியில், 12.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை; பரஞ்சேர்வழி ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 4.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு புதிய திட்டப்பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்

கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பழனிச்சாமி, காங்கேயம் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கருணைபிரகாஷ், சிவானந்தன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us