sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

/

வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : செப் 04, 2024 09:11 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும், 18 வயது வரை கல்வி கற்-றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழி-லாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், வீர தீர செயல் புரிந்த, 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைக-ளுக்கு விருது வழங்கப்படுகிறது.

தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜன., 24ல் விருதுடன் பாராட்டு பத்திரமும், 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படும்.

நடப்பாண்டுக்கான விருது, பரிசு தொகை பெற, 13 முதல், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், தமிழக அரசின் விருதுக்கான இணைய தளம், https://awards.tn.gov.in ல் வரும், 30க்குள் விண்ணப்-பிக்க வேண்டும்.கூடுதல் விபரத்தை, ஈரோடு கலெக்டர் அலுவ-லகம், ஆறாவது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெறலாம்.






      Dinamalar
      Follow us