sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

/

அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்


ADDED : ஆக 30, 2024 04:06 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கடந்த ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவ, மாணவியர் மற்றும் தனி தேர்வர்களுக்கு நேற்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஈரோடு ப.செ.பார்க் தகைசால் பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி வழங்கினார்.

பெரும்பாலான பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் அதே பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்-ளனர். இதனால் மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை உடனே பெற ஆர்வம் காட்டவில்லை. தனி தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் சான்-றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us