sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நகை திருடிய களவாணி கைது

/

நகை திருடிய களவாணி கைது

நகை திருடிய களவாணி கைது

நகை திருடிய களவாணி கைது


ADDED : ஆக 09, 2024 02:46 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் பச்சியப்பன், 86, கூலித்தொழிலாளி; இவரது வீட்டில் கடந்த ஜூலை 29ல், மர்ம நபர் ஒருவர் புகுந்து, பீரோவில் இருந்த மூன்று பவுன் நகையை திருடி சென்றார்.

இதுகுறித்து பச்சியப்பன் கொடுத்த புகார்படி, சத்தி அருகே தாளவாடியை சேர்ந்த மஞ்சு, 30, என்பவரை கோபி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us