sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கருமலையான் கோவில் பண்டிகை கோலாகலம்

/

கருமலையான் கோவில் பண்டிகை கோலாகலம்

கருமலையான் கோவில் பண்டிகை கோலாகலம்

கருமலையான் கோவில் பண்டிகை கோலாகலம்


ADDED : மே 30, 2024 12:57 AM

Google News

ADDED : மே 30, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், ந்தியூர், கருமலையான் கோவிலில் பொங்கல் பண்டிகை, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், வெகு விமர்சையாக நடக்கும். அந்த வகையில் கடந்த, 14ல், பூச்சாட்டுதலுடன் பண்டிகை துவங்கி, 22ல், கொடியேற்றம், நேற்று பொங்கல் பண்டிகை நடந்தது. முன்னதாக கருமலையான், பெருமாள், காமாட்சியம்மன் தனித்தனியாக பல்லக்கில், பக்தர்கள் தோளில் சுமந்தபடி மடப்பள்ளியில் இருந்து அருகில் உள்ள வனத்திற்கு சென்றனர். மீண்டும் இன்று காலை, வனத்தில் இருந்து மடப்பள்ளிக்கு சாமிகள் வந்தடையும்.

அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம், மைக்கேல்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us