/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி
/
நாளை கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி
ADDED : ஆக 06, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமானமுத்துசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, 7ம் தேதி காலை, 8:00 மணிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது உருவச்சிலைக்கும், இதையடுத்து ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள அவரது சிலைக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது.
இதில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.