sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் அழைப்பு

/

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் அழைப்பு

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் அழைப்பு

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் அழைப்பு


ADDED : ஆக 18, 2024 02:42 AM

Google News

ADDED : ஆக 18, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழகத்தில், 31 மாவட்டங்களில், 3,994 கிராமங்களில், 3 லட்சத்துக்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை தொழில் ஊக்குவிப்பு மூலம் சுய சார்புள்ள சமூகங்களாக உருவாக்குவதற்காக நிறுவப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் மதி சிறகுகள் தொழில் மையம், ஊரக தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோருக்கு பல்வேறு மையமானது வணிக மேம்பாட்டு ஆதரவு, சேவை, வணிக ஒருங்கிணைப்பு சேவைகளை வழங்குகிறது. இதற்காக, 42 சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையமும் அடுத்தடுத்த, 2 அல்லது 3 வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் ஆர்வமுள்ளவர்கள், தற்போது தொழில் செய்து வருவோர், தொழில் துவங்க திட்டமிடுவோர், மிகக்குறைந்த செலவில் இம்மையத்தை அணுகி சேவை பெறலாம்.






      Dinamalar
      Follow us