/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாராயம் காய்ச்சியவர் கைது 20 லிட்டர் ஊறல் அழிப்பு
/
சாராயம் காய்ச்சியவர் கைது 20 லிட்டர் ஊறல் அழிப்பு
ADDED : ஜூலை 10, 2024 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயம்
பகுதியில் கள்ளசாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின்படி,
தாராபுரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான
போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.வீரணம்பாளையத்தில் சாராயம்
காய்ச்சிய விஸ்வநாதன், 52, என்பவரை கைது செய்தனர்.
இரண்டு லிட்டர்
சாராயம், 20 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.