sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓணம் கொண்டாடிய மலையாளி மக்கள்

/

ஓணம் கொண்டாடிய மலையாளி மக்கள்

ஓணம் கொண்டாடிய மலையாளி மக்கள்

ஓணம் கொண்டாடிய மலையாளி மக்கள்


ADDED : செப் 16, 2024 03:10 AM

Google News

ADDED : செப் 16, 2024 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தில், ஓணம் பண்டிகையை, கேரள மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.

தாராபுரம் நகரில் கணிசமான எண்ணிக்கையில், கேரள மக்கள் வாழ்கின்றனர். திருவோண நாளில், மகாபலி சக்கரவர்த்தி வீதி உலா வருவது என்பது, கேரள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை ஒட்டி, வீடுகள் முன் பாரம்பரிய அத்தப்பூ கோலமிட்டு, நெல், தென்னங்கதிர்களை வைத்து பூஜை செய்தனர். அக்கம்பக்கத்தினருக்கு விருந்து கொடுத்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us