sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புதிய வழித்தடத்தில் மினி பஸ்; விண்ணப்பிக்க அழைப்பு

/

புதிய வழித்தடத்தில் மினி பஸ்; விண்ணப்பிக்க அழைப்பு

புதிய வழித்தடத்தில் மினி பஸ்; விண்ணப்பிக்க அழைப்பு

புதிய வழித்தடத்தில் மினி பஸ்; விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : மார் 12, 2025 08:15 AM

Google News

ADDED : மார் 12, 2025 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதன்படி ஈரோடு கிழக்கு ஆர்.டி.ஓ., அலுவலக பகுதியில் நடுப்பாளையம் அண்ணமார் கோவில் முதல் கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் வரை, காங்கேயம்பாளையம் - பேட்டை பள்ளிக்கூடம், கொளாநல்லி கோட்டை மாரியம்மன் கோவில் - சிவகிரி பஸ் ஸ்டாண்ட், எழுமாத்துார் - கொளாநல்லி மாரியம்மன் கோவில், அரச்சலுார் - வடபழனிக்குள் புதிய மினிபஸ் இயக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

இதேபோல் பெருந்துறை, கோபி, சத்தி, பவானி பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கூடுதல் விபரத்தை அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அறியலாம். வரும், 15க்குள் விண்ணப்பம் பெறப்பட வேண்டும்.






      Dinamalar
      Follow us