sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குட்டையில் தேங்கிய தண்ணீரை குடிக்கும் மலைகிராம மக்கள்

/

குட்டையில் தேங்கிய தண்ணீரை குடிக்கும் மலைகிராம மக்கள்

குட்டையில் தேங்கிய தண்ணீரை குடிக்கும் மலைகிராம மக்கள்

குட்டையில் தேங்கிய தண்ணீரை குடிக்கும் மலைகிராம மக்கள்


ADDED : ஜூலை 18, 2024 01:55 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே

மின்சாரம் இல்லாததால், மலைகிராம மக்கள் குட்டை நீரை குடிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை ஊராட்சியில் மாவநத்தம், பெஜலட்டி,தடசலட்டி, இட்டரை, காளிதிம்பம் உள்-ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் நேற்று முன்-தினம் மின்சாரம் தடை ஏற்பட்டது. இதுவரை மின்சாரம் வரவே இல்லை. மின்சாரம் இல்லாமல் மலைகிராம மக்கள் கடும் அவதி பட்டு வருகின்றனர்.

ஊராட்சிக்கு சொந்தமான மின் மோட்டார்களை இயக்க முடியா-ததால் அருகில் உள்ள குட்டை மற்றும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர்.

இதனால், வாந்தி,

வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மக்களுக்கு சுகாதா-ரமான குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us