sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரியலுார் வாலிபருடன் கோழி திருடிய முத்துார் பெண் கைது

/

அரியலுார் வாலிபருடன் கோழி திருடிய முத்துார் பெண் கைது

அரியலுார் வாலிபருடன் கோழி திருடிய முத்துார் பெண் கைது

அரியலுார் வாலிபருடன் கோழி திருடிய முத்துார் பெண் கைது


ADDED : ஜூலை 19, 2024 01:45 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் அருகே கீரனுார், கவலைக்காட்டுவலசை சேர்ந்த விவ-சாயி சாமிநாதன், 54; தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை தோட்டத்தில் இருந்த நாய் இடை-விடாமல் குரைத்தது. இதனால் சந்தேகமடைந்து சாமிநாதனும், அவரது மனைவியும் தோட்டத்துக்கு சென்றனர். அங்கு இரண்டு பேர் கையில் சாக்குபையுடன் ஓடி வந்தனர். இதைப்பார்த்து அவர் சத்தமிடவே, அக்கம்பக்கத்தினர் திரண்டு, இருவரையும் வளைத்து பிடித்தனர். சாக்கைத் திறந்து பார்த்தபோது இரண்டு சேவல், மூன்று கோழி இருந்தது.

காங்கேயம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அரி-யலுார் மாவட்டத்தை சேர்ந்த தீபக், 28; முத்துாரை சேர்ந்த பழ-னியம்மாள், 40, என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us