sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேளாளர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

/

வேளாளர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

வேளாளர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

வேளாளர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு


ADDED : செப் 15, 2024 02:15 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில் சிவில், சி.எஸ்.இ., இ.சி.இ., மற்றும் எம்.டி.இ., துறைகளின் சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.

வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். வேளாளர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர் யுவராஜா தலைமை வகித்து பேசினார்.கல்லுாரி முதல்வர் ஜெயராமன் பேசும்போது, 'தேசிய கருத்தரங்கின் மூலம், மாணவர்கள் வெளிஉலகின் நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது' என்றார்.

திருச்சி சர்வதேச விமான நிலைய விமான போக்குவரத்து மேலாண்மை உதவி மேலாளர் தீபக், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விமானத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கமளித்து பேசினார். மாநிலம் முழுவதும் உள்ள, 45 கல்வி நிறுவனங்களை சேர்ந்த, 245 மாணவ, மாணவியர் கருத்






      Dinamalar
      Follow us