sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமியிடம் சீண்டல் நீலகிரி நபருக்கு சிறை

/

சிறுமியிடம் சீண்டல் நீலகிரி நபருக்கு சிறை

சிறுமியிடம் சீண்டல் நீலகிரி நபருக்கு சிறை

சிறுமியிடம் சீண்டல் நீலகிரி நபருக்கு சிறை


ADDED : ஆக 07, 2024 01:22 AM

Google News

ADDED : ஆக 07, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:நீலகிரி மாவட்டம், கூடலுாரை சேர்ந்தவர் அசோகன், 49; ஈரோடு நாராயணவலசில் கலர் மீன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசித்த இவர், ஈரோட்டை சேர்ந்த, 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கில் அசோகனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us