sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மிஷினில் அடிபட்டு வடமாநில தொழிலாளி பலி

/

மிஷினில் அடிபட்டு வடமாநில தொழிலாளி பலி

மிஷினில் அடிபட்டு வடமாநில தொழிலாளி பலி

மிஷினில் அடிபட்டு வடமாநில தொழிலாளி பலி


ADDED : ஆக 09, 2024 02:38 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிபுஓரான் மகன் சஞ்சய் ஓரான், 21. இவர், பெருந்துறை சிப்காட்டிலுள்ள தொழிற்சாலையில், தொழிலாளியாக வேலை செய்துக் கொண்டு, அங்குள்ள குடியி-ருப்பில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் தொழிற்சாலையில், வேலை செய்யும் போது மிஷினில் அடிபட்டு பலத்த காயம-டைந்தார். ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு இறந்தார்.

இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us