sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பயறு வகை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவிப்பு

/

பயறு வகை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவிப்பு

பயறு வகை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவிப்பு

பயறு வகை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவிப்பு


ADDED : மே 26, 2024 07:24 AM

Google News

ADDED : மே 26, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் : காங்கேயம் வட்டாரத்தில் தற்போது பரவலாக மழை பெய்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், குறுகிய கால பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, கம்பு, சோளம் மற்றும் நிலக்கடலை பயிரிட்டு, விவசாயிகள் பயனைடைய, வேளாண்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேற்குறிப்பிட்ட விதைகள் காங்கேயம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் உள்ளது. அத்துடன் பயிர்கள் நன்கு வளரவும், அதிக மகசூல் பெறவும் தேவையான நுண்ணுாட்ட சத்து, திரவ உயிர் உரங்கள், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியனவும் மானிய விலையில் உள்ளன. இத்தகவலை காங்கேயம் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ரேவதி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us