/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி அருகே குட்கா விற்ற மூதாட்டி கைது
/
கோபி அருகே குட்கா விற்ற மூதாட்டி கைது
ADDED : ஜூலை 30, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே எ.செட்டிபாளையம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி, 68, தனது மளிகை கடையில், புகையிலை பொருட்கள், 90 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் அவரை கைது செய்தனர்.