sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

192 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு

/

192 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு

192 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு

192 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு


ADDED : ஜூலை 22, 2024 11:57 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 11:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி: தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், பவானிசாகர் யூனியனில், 15 பஞ்சாயத்துகளில், பயனாளிகளுக்கு வீடு கட்டும் உத்தரவு வழங்கப்பட்டது.

இதில் முதற்கட்டமாக, 192 பயனாளிகளுக்கு சேர்மன் சரோஜா, வீடு கட்டுவதற்கான உத்தரவுகளை வழங்கினார். வீடு கட்டுவது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us