sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குளத்தில் கழிவை கொட்டிய வேனை சிறைபிடித்த மக்கள்

/

குளத்தில் கழிவை கொட்டிய வேனை சிறைபிடித்த மக்கள்

குளத்தில் கழிவை கொட்டிய வேனை சிறைபிடித்த மக்கள்

குளத்தில் கழிவை கொட்டிய வேனை சிறைபிடித்த மக்கள்


ADDED : ஆக 25, 2024 01:05 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளத்தில் கழிவை கொட்டிய

வேனை சிறைபிடித்த மக்கள்

பெருந்துறை, ஆக. 25-

பெருந்துறை, சிப்காட் பகுதியில், வரப்பாளையம் பஞ்., ஒடைக்காட்டூரில் குளம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, வேனில் சாக்கு மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் பை, கவர்களை, ஒரு ஆசாமி குளத்தில் வீசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வேனுடன் ஆசாமியை சுற்றி வளைத்து, பஞ்., தலைவர் பழனிசாமிக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசில் அவர் புகார் செய்தார். விசாரணையில் சிப்காட்டில் உள்ள ஒரு ஆலையில் இருந்து கொண்டு வந்த பிளாஸ்டிக் கழிவுகளை, குளத்தில் வீசியது தெரிந்தது. வேன் டிரைவரான பெருந்துறை, வடுகபாளையத்தை சேர்ந்த சபரிநாதன், 30, மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us