sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல் போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

/

மொபைல் போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

மொபைல் போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

மொபைல் போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு


ADDED : ஜூன் 11, 2024 06:06 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையம் தமிழன் வீதியை சேர்ந்த

மக்கள் மனு வழங்கி கூறியதாவது:

பி.மேட்டுப்பாளையம் தமிழன் வீதி பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடியிருப்பு பகுதியின் நடுவே, தனியார் இடத்தில் மொபைல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த, 6ல் சாலை மறியலில் ஈடுபட்டோம். போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தற்போது அப்பணி மீண்டும் துவங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் மொபைல் போன் டவர் அமைக்க அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us