/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கருப்பண்ணசாமி கோவிலில் நாளை பொங்கல் விழா
/
கருப்பண்ணசாமி கோவிலில் நாளை பொங்கல் விழா
ADDED : ஆக 06, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பெரியார் நகர், பொய்யேரிக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற கன்னிமார், கருப்பண்ண-சாமி, முனியப்பன் கோவிலில் நடப்பாண்டு விழா இன்று தொடங்குகிறது.
நாளை பொங்கல் விழா நடக்கிறது. முதல் நிகழ்வாக காலை, 10:௦௦ மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கி-றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்-கிறது. உச்சிக்கால பூஜையை தொடர்ந்து முனி-யப்பனுக்கு அசைவ படையல் நடக்கிறது. மாலையில் ஏரி கருப்பராயன் வீதியுலா நடக்கி-றது. 8ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடை-கிறது.