sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கல்

/

வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கல்

வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கல்

வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கல்


ADDED : ஆக 30, 2024 04:12 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: வங்கியாளர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து பேசினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார் வர-வேற்றார்.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கனரா வங்கிக்கு மாவட்ட அளவில் சிறந்த வங்கிக்கான விருதும், சிறந்த வங்கி கிளைக்கான விருது மற்றும் ரொக்கப்பரிசும் அந்தியூர் கிளை கனரா வங்கி, பெரியபுலியூர் தொடக்க கூட்டுறவு வங்கி, மாணிக்-கம்பாளையம் கிளை தொடக்க கூட்டுறவு வங்கிக்கும் வழங்கப்-பட்டது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜூன், வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் சதீஸ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us