sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சூறாவளியால் வாழை சேதம் விவசாயிகளுக்கு நிவாரணம்

/

சூறாவளியால் வாழை சேதம் விவசாயிகளுக்கு நிவாரணம்

சூறாவளியால் வாழை சேதம் விவசாயிகளுக்கு நிவாரணம்

சூறாவளியால் வாழை சேதம் விவசாயிகளுக்கு நிவாரணம்


ADDED : மே 17, 2024 02:15 AM

Google News

ADDED : மே 17, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தாளவாடி, சத்தி, பவானிசாகர், அந்தியூர், அம்மாபேட்டை வட்டாரங்களில் கடந்த, 1ம் தேதி முதல், 7ம் தேதி வரை சூறாவளி காற்று, மழையால் வாழை மரங்கள் சேதமாகின.

தோட்டக்கலை, வருவாய் துறை அலுவலர்கள் கூட்டாய்வில், 269 விவசாய தோட்டங்களில், 120 ெஹக்டேர் பரப்பில் வாழை மரங்கள் சேதமானது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், சேதார மதிப்பீட்டு அறிக்கை தயாரித்து, கலெக்டர் மூலம் வருவாய் துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மரகதமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us