sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கட்டை பையில் வைத்து வீசப்பட்ட பெண் சிசு மீட்பு

/

கட்டை பையில் வைத்து வீசப்பட்ட பெண் சிசு மீட்பு

கட்டை பையில் வைத்து வீசப்பட்ட பெண் சிசு மீட்பு

கட்டை பையில் வைத்து வீசப்பட்ட பெண் சிசு மீட்பு


ADDED : ஜூலை 17, 2024 09:26 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, சென்னிமலை சாலை, ரங்கம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சாலை ஓரம், குழந்தை அழும் குரல் கேட்டது. அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, ஒரு கட்டை பையில், பிறந்து சில மணி நேரமேயான பெண் சிசு அழுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொப்புக்கொடி ரத்தம், உடலில் ரத்தங்கள் காயாமல் இருந்தது. சில மணி நேரத்துக்கு முன் பிறந்த குழந்தையை, அங்கு போட்டு சென்றதை உறுதி செய்தனர்.

ஈரோடு தாலுகா போலீசார், அக்குழந்தையை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகள் மருத்துவர் பரிசோதித்து, தொப்புள் கொடியை அகற்றி, இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை வழங்கி வருகின்றனர். குழந்தை நலமாக உள்ளதாகவும், குழந்தையை யார் வீசி சென்றனர் என விசாரிப்பதாகவும், போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us