sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

/

ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு


ADDED : ஏப் 24, 2024 02:19 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஏஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த பழனிசாமி மகள் தமிழ் செல்வி, 37. இவரது கணவர் சங்கர் கணேஷ். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கருத்து வேறுபாட்டால் தமிழ் செல்வி கணவனை பிரிந்து வாழ்கிறார். தனக்கு புற்றுநோய் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், மன வருத்தம் அடைந்து இரு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். நேற்று மதியம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் தற்கொலை எண்ணத்துடன் இறங்கினார்.

அங்கிருந்தவர்கள், தமிழ் செல்வியின் நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்து அவரை பிடித்து கரைக்கு அழைத்து வந்தனர். கருங்கல்பாளையம் போலீசார் அங்கு வந்து, தமிழ் செல்வியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரது உறவினர்களை வரவழைத்து அறிவுரை கூறி, தமிழ் செல்வியை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us