sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாய்களால் இறக்கும் ஆடுகள் இழப்பீடு கோரி தீர்மானம்

/

நாய்களால் இறக்கும் ஆடுகள் இழப்பீடு கோரி தீர்மானம்

நாய்களால் இறக்கும் ஆடுகள் இழப்பீடு கோரி தீர்மானம்

நாய்களால் இறக்கும் ஆடுகள் இழப்பீடு கோரி தீர்மானம்


ADDED : மார் 10, 2025 06:49 AM

Google News

ADDED : மார் 10, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: இ,கம்யூ., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னிமலை ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் தேவிப்பிரியா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட துணைச் செயலாளர் சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பொன்னுசாமி பேசினர்.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், தெருநாய்களால் நுாற்றுக்கணக்கான ஆடுகள் பலியாகியுள்ளன. நாய்கள் கடித்து இறந்த பெரிய ஆடுகளுக்கு தலா, 10 ஆயிரம்-, குட்டிகளுக்கு தலா, ௫,௦௦௦ ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஆடுகளை கடிக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன






      Dinamalar
      Follow us