sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு மரியாதை

/

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு மரியாதை

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு மரியாதை

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு மரியாதை


ADDED : ஆக 24, 2024 01:24 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலுறுப்பு தானம்

செய்தவருக்கு மரியாதை

ஈரோடு, ஈரோடு மாவட்டம் கஸ்பா வீரப்பன்சத்திரம், ஜான்சி நகர், குமரன் வீதியை சேர்ந்தவர் குமார். இவர் சாலை விபத்தில் இறந்தார். உடலுறுப்புகளை தானம் செய்வதாக பதிவு செய்து, குடும்பத்தார் அனுமதித்தனர். இதன்படி உடலுறுப்புக்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் எடுத்துக் கொண்டது. தானம் செய்த குமார் உடலுக்கு, அரசு தரப்பில் ஈரோடு ஆர்.டி.ஓ., (பொறுப்பு) ராஜகோபால், தாசில்தார் முத்துகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.






      Dinamalar
      Follow us