sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாறைகளாக காட்சியளிக்கும் சடையம்பாளையம் மழை நீர் சேகரிப்பு குளம்

/

பாறைகளாக காட்சியளிக்கும் சடையம்பாளையம் மழை நீர் சேகரிப்பு குளம்

பாறைகளாக காட்சியளிக்கும் சடையம்பாளையம் மழை நீர் சேகரிப்பு குளம்

பாறைகளாக காட்சியளிக்கும் சடையம்பாளையம் மழை நீர் சேகரிப்பு குளம்


ADDED : ஆக 09, 2024 02:34 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் உள்ள, பெரிய சடையம்பாளையம் மழை நீர் சேக-ரிப்பு குளம் பாறைகளாக காட்சியளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, பெரிய சடையம்பாளை-யத்தில் மழை நீர் சேகரிப்பு குளம் உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் மற்றும் மழை நீரே இக்குளத்துக்கு பிரதான நீர்

வரத்தாகும்.

கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லை. கீழ்பவானி வாய்க்காலில் நீரோட்டமும் இல்லை. இதனால் பெரிய சடையம்-பாளையம் குளத்துக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது. தற்-போது குளம் பாறைகளாக காட்சியளிக்கிறது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில்,' இப்பகுதி நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கு இக்குளம் ஆதாரமாக உள்ளது. போதிய நீர் வரத்து, மழை இல்லாததால் குளம் படிப்படியாக வற்றி தற்-போது பாறையாக காட்சியளிக்கிறது. இதே நிலை நீடித்தால், இப்-பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கேள்விக்குறியாகி விடும். மழை அல்லது கீழ்பவானி வாய்க்காலில் நீரோட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,'

என்றனர்.






      Dinamalar
      Follow us