sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

/

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 10, 2024 02:42 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்;டி.என்.பாளையம் அருகே சத்தி---அத்தாணி சாலை ஏழூர் மேடு பிரிவில், அரக்கன்கோட்டை வி.ஏ.ஓ., மற்றும் பங்களாப்புதுார் போலீசார் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர்.

பதிவெண் இல்லாத டிராக்டரில் மணல் ஏற்றி வரப்பட்டது. அதிகாரிகளை கண்டதும் வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்ப முயன்றார்.

அவரை பிடித்து விசாரித்ததில், அரக்கன்கோட்டை, ஏழூர், கருப்பணகவுண்டர் வீதியை சேர்ந்த வெள்ளியங்கிரி, 54, என்பது தெரிந்தது. டிராக்டரில் ஒரு யூனிட் மணல் இருந்தது, அரக்கன்கோட்டை வாய்க்காலில் இருந்து திருடி வந்ததாக கூறினார். மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், வெள்ளியங்கிரியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us