sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உழவர் சந்தைகளில் ரூ.26.5௮ லட்சத்துக்கு விற்பனை

/

உழவர் சந்தைகளில் ரூ.26.5௮ லட்சத்துக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.26.5௮ லட்சத்துக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.26.5௮ லட்சத்துக்கு விற்பனை


ADDED : ஜூன் 24, 2024 03:01 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தி, தாளவாடி என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, நேற்று வரத்தான, 25.60 டன் காய்கறி மற்றும் பழங்கள், 10 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. ஆறு உழவர் சந்தைகளுக்கும் வரத்தான, 66.63 டன் காய்கறி மற்றும் பழங்கள், 26 லட்சத்து, 5௮ ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக, உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us