sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

/

சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு


ADDED : செப் 17, 2024 01:07 AM

Google News

ADDED : செப் 17, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

ஈரோடு, செப். 17-

ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு, சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆணையாளர் மனிஷ் தலைமையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும், எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன். சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்” என உறுதிமொழி ஏற்றனர். இணை ஆணையாளர் சரவணக்குமார், மாநகராட்சி பொறியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

* ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

* நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், முதல்வர், அனைத்து துறை தலைவர்கள், இருபால் ஆசிரியர், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us