sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உடல் நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ., மரணம்

/

உடல் நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ., மரணம்

உடல் நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ., மரணம்

உடல் நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ., மரணம்


ADDED : ஜூலை 17, 2024 02:16 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்;அந்தியூர், சங்கராபாளையத்தை சேர்ந்தவர் குருசாமி, 59; சத்தி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார்.

உடல்நிலை சரியில்லாமல் மூன்று மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு பங்களாபுதுார் காவலர் குடியிருப்பில் இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்கு நேற்று மதியம் அரசு மரியாதையுடன் நடந்தது. கடந்த, ௧993ல் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த குருசாமி, கடம்பூர், பங்களா புதுார் ஸ்டேஷனில் பணியாற்றி வந்துள்ளார். எஸ்.எஸ்.ஐ.,யாக சத்தியமங்கலத்தில் பணியாற்றினார். கவிதா என்ற மனைவி, கோகுல் ஆனந்த் என்ற மகன் உள்ளனர்.






      Dinamalar
      Follow us