sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

/

வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு


ADDED : ஆக 17, 2024 04:25 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை யூனியன், சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், சென்னிமலையில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார்.

இதில் காங்கேயம் தொகுதிக்குட்பட்ட, 10 ஊராட்சிகள், சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து துறை அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு எம்.பி., பிரகாஷ், சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us