sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் 3 சிக்னலில் வெயில் தடுப்பு பந்தல்

/

மாநகரில் 3 சிக்னலில் வெயில் தடுப்பு பந்தல்

மாநகரில் 3 சிக்னலில் வெயில் தடுப்பு பந்தல்

மாநகரில் 3 சிக்னலில் வெயில் தடுப்பு பந்தல்


ADDED : மே 05, 2024 02:05 AM

Google News

ADDED : மே 05, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோட்டில் வெயில் சுட்டெரிப்பதோடு, நாளுக்கு நாள் வெயிலின் அளவும் அதிகரித்து வருகிறது. காலை, 8:00 மணி முதலே வெயிலின் அளவு படிப்படியாக அதிகரித்து, மாலை, 5:00 மணி வரை தாக்கம் குறைவதில்லை. இந்நிலையில் மாநகரில் மூன்று இடங்களில் சிக்னலுக்காக வாகன ஓட்டிகள் நிற்கும் இடங்களில், மேற்புரம் பந்தல் அமைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறியதாவது: ஈரோடு கலெக்டர் அலுவலக சிக்னல், ப.செ.பார்க் சிக்னல், காளை மாட்டு சிலை சிக்னல் ெந மூன்று இடங்களில் கோடை பந்தல் அமைக்கப்பட உள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏற்கனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us