sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி பள்ளிக்கு மின் விசிறி வழங்கல்

/

மாநகராட்சி பள்ளிக்கு மின் விசிறி வழங்கல்

மாநகராட்சி பள்ளிக்கு மின் விசிறி வழங்கல்

மாநகராட்சி பள்ளிக்கு மின் விசிறி வழங்கல்


ADDED : செப் 05, 2024 03:16 AM

Google News

ADDED : செப் 05, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி. சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில், ரோட்டரி மிட் டவுன் சார்பில் நடந்த நிகழ்வில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று மின் விசிறி, மிக்சி பள்ளிக்கு நன்-கொடையாக வழங்கப்பட்டது.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா தலைமை வகித்தார். 34வது வார்டு தி.மு.க., செயலர் திருநாவுக்கரசு, ஈரோடு ரோட்டரி மிட் டவுன் தலைவர் தங்கவேலு, செயலாளர் வாசிப் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார். ரோட்டரி மிட் டவுன் உறுப்பினர்கள் மோகன சுந்தரம் வடிவேல், சுப்ரமணியம், முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியை லதா நன்றி கூறினார்






      Dinamalar
      Follow us