sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழ்நாடு தன்னார்வ நல குழும 53வது பொதுக்குழு கூட்டம்

/

தமிழ்நாடு தன்னார்வ நல குழும 53வது பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தன்னார்வ நல குழும 53வது பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தன்னார்வ நல குழும 53வது பொதுக்குழு கூட்டம்


ADDED : செப் 03, 2024 03:47 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு தன்னார்வ நல குழுமத்தின், 53வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பாசம் மூர்த்தி வரவேற்றார். சங்கத்தின் செயல்பாடு மற்றும் பணிகள் குறித்து ஆக்சிம் அப்துல் நாசர் பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் தாசில்தார் சேதுராஜ், ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சந்திரசேகரன், நலக்கல்வியாளர் மாரிமுத்து, வழக்கறிஞர் ராஜேந்திரன், பெடக்ஸ் உறுப்பினர் ஜலாலுதீன் பங்கேற்றனர்.

தொண்டு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தி கொள்ள, தேசிய அளவிலான (லோகோ) இலச்சினையை, மத்திய அரசு உருவாக்கி தர வேண்டும். சிறுதானியங்கள் பயன்பாட்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி, பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிடல் வேண்டும். மாநில அரசின் நலத்திட்டங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்றிட முன்வர வேண்டும். அழிந்து கொண்டிருக்கும் நொச்சி, ஆடுதொடா போன்ற மருத்துவ சக்தி வாய்ந்த தாவரங்களை பல்லுயிர் பெருக்கம் செய்து மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க இணை செயலாளர் சந்தியா நன்றி கூறினார். தமிழகம், புதுவையை சேர்ந்த அனைத்து மாவட்ட தன்னா






      Dinamalar
      Follow us