sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி ௫வது வார்டில் தார்ச்சாலை அமைப்பு

/

மாநகராட்சி ௫வது வார்டில் தார்ச்சாலை அமைப்பு

மாநகராட்சி ௫வது வார்டில் தார்ச்சாலை அமைப்பு

மாநகராட்சி ௫வது வார்டில் தார்ச்சாலை அமைப்பு


ADDED : ஜூன் 24, 2024 02:55 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;ஈரோடு மாநகராட்சி, ௫வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகர், ஈ.எம்.எஸ் நகர் உள்ளிட்ட இடங்களில், தார்ச்சாலை அமைக்க, ஜல்லி கொட்டி சமன் செய்தனர். அதன் பிறகு பல மாதமாக சாலை அமைக்கும் பணி நடக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது.

இதன் எதிரொலியாக, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து காந்தி நகர், ஈ.எம்.எஸ்.நகர் உள்ளிட்ட இடங்களில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us