sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அதிகாலையில் தீ விபத்து தாராபுரத்தில் பரபரப்பு

/

அதிகாலையில் தீ விபத்து தாராபுரத்தில் பரபரப்பு

அதிகாலையில் தீ விபத்து தாராபுரத்தில் பரபரப்பு

அதிகாலையில் தீ விபத்து தாராபுரத்தில் பரபரப்பு


ADDED : ஆக 04, 2024 01:54 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரம் அமராவதி சிலை ரவுண்டானா அருகே, பிரபு என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடை உள்ளது. நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் கடையில் தீப்பிடித்து எரிந்தது. கடையில் தங்கியிருந்த ஊழியர் ஆனந்த், தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். ஆனாலும் பழைய வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்பட பல ஆயிரம் மதிப்புள்ள பழைய இரும்பு சாமான்கள் எரிந்து விட்டது. இதனால்

பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us