sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் கைவரிசை காட்டியவர் கைது

/

ரயிலில் கைவரிசை காட்டியவர் கைது

ரயிலில் கைவரிசை காட்டியவர் கைது

ரயிலில் கைவரிசை காட்டியவர் கைது


ADDED : ஆக 24, 2024 01:22 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஆக. 24-

கோவை, ஜோதிபுரம், ராஜாஜி நகரை சேர்ந்தவர் சண்முகவேல், ௫௧; மன்னார்குடி - கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.

ஈரோடு ஸ்டேஷனில் இரவு, 2:45 மணி அளவில் நின்றபோது பையில் வைத்திருந்த தங்கம் கலந்த நவரத்தின மாலை, நவரத்தின கல் பதித்த மோதிரம், 2 மொபைல் போன் திருட்டு போனது.

அவர் புகாரின்படி விசாரித்த ரயில்வே போலீசார், நெல்லை, ராமசாமிபுரத்தை சேர்ந்த சங்கரபாண்டியனை, 48, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 32,000 ரூபாய் மதிப்பிலான, 2 மொபைல் போன், தங்கம் கலந்த நவரத்தின மாலையை மீட்டனர்.

இவர் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், 22 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us