sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தியவர் கைது

/

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தியவர் கைது

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தியவர் கைது

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தியவர் கைது


ADDED : செப் 01, 2024 04:03 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனபால், 55, கூலி தொழிலாளி.

இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சங்கர், 40; சாலையோரங்களில் கடை போட்டு சோப்பு டப்பா, கண்ணாடி, சீப்புகளை விற்பவர். நேற்று முன் தினம் இரவு சங்கர் மது போதையில், சத்தம்போட்டு தகாத வார்த்தை பேசி துாங்குவதற்கு இடையூறாக இருந்துள்ளார். இதை தட்டிக்கேட்டை தனபாலை, சிறு கத்தியால் மார்பில் குத்தியுள்ளார். தனபால் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் சங்கரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us